ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago
40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் கைபேசி, கணினி மற்றும் தொலைக்காட்சி பயன்பாடு அதிகரித்துள்ளதால், கண் ஆரோக்கியம் பெரிய சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால், வழக்கமான கண்...