இன்று கர்நாடகா மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் தீவிரவாதிகள் சதித்திட்டம் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மங்களூருவில் கூட்டம் நிறைந்த பகுதியில் இன்று திடீரென ஆட்டோ ஒன்று வெடித்துச் சிதறியது. அதில் அட்டோ...
தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பி-யாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வந்துள்ளன. கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தமிழ்நாட்டின் ஆட்சி பொறுப்பு ஏற்றது. அதைத் தொடர்ந்து பல துறைகளுக்கும்...
தமிழகத்தில் திமுக ஆட்சியை கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் அதிரடியாக ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் இதுவரை முக்கியத்துவம் இல்லாத துறையில் இருந்த திறமைமிக்க அதிகாரிகளுக்கு முக்கியத்துவமுள்ள துறை...
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி மட்டும் தனித்து 124 தொகுதிகளிலும் கூட்டணியுடன் 157 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது...
தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் நாளை ஓய்வு பெறுவதால் அந்த பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளராக இருந்த...
குட்கா ஊழல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஜார்ஜ் இல்லங்கள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று சிபியை அதிரடி சோதனை நடத்தியது. இந்த...