
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் இரவு நேர விமான போக்குவரத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ஓடுபாதைகளைச் சீரமைக்கும் பணிகளால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில்...

சாலைகளில் பெய்யும் மழையைச் சேமிக்க ஜெர்மன் தொழில்நுட்பத்தைக் கோயம்புத்தூர் நகராட்சி செயல்படுத்த உள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் மழை நீரை சேமிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்...

கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...