
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளநிலையில் தமிழக சட்டசபையில்...

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான...

தமிழ்நாடு உள்பட 3 மாநிலங்கள் நிலக்கரிக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் கோடி பணம் தரவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் கோடையில்...

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் மின்தடை ஏற்படும் என்றும் இருளில் மூழ்கும் என்றும் கூறப்பட்டு வரும் செய்தியை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்கே சிங் மறுத்துள்ளார். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் உள்ள...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் வெட்டால் இருள் சூழ வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி...