
பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். ஒவ்வொரு பெண்களுக்கு தலா...

முக்கிய அம்சங்கள்: • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், 1,48,000 மேல்முறையீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. • இதன் மூலம், திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்தை எட்டியுள்ளது. •...

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியின் கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையராக இருந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக...