தமிழ்நாடு3 வருடங்கள் ago
மதுரை குழந்தைகள் காப்பக நிர்வாகி கைது: கேரள எல்லையில் பிடிபட்டதாக தகவல்!
மதுரையில் இதயம் காப்பகம் என்ற பெயரில் இயங்கி வந்த குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்படுவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவால் குழந்தை இறந்து விட்டது என பொய் கூறி குழந்தையை லட்சக்கணக்கில் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து...