
இன்று தமிழ்நாட்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. சென்னை வானகரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவை நடத்த வேண்டும்...

தென்னிந்தியப் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தற்போது அரபிக்கடலில் நிலவும் “சக்தி” புயல் வலுக்குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தென்கிழக்கே நகர்ந்து...

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, தமிழகத்தின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒடிசா – மேற்கு வங்காள...

தமிழ்நாடு வானிலை முன்னறிவிப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் முன்செயலாக்கம் மேற்கொள்ள வேண்டுமென...