பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து...
சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்று தடுப்பூசி முகாம் தொடங்கியதாக சென்னை மாநகராட்சி அறிவித்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி முகாம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம்...