ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்களின் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ரெப்போ வட்டி விகிதம் தற்போது...
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும்...
வோடபோன் திவாலானால் அரசுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ரூபாய் 5 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகள் முன்வந்துள்ளது பெரும் உதவியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவிய காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும், அந்த காலங்களில் வருமானமின்றி பல தவித்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் கூட...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவராக விளங்கிய விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தாமல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இன்றுவரை இவர் மீது இந்த வங்கிக்கடன் மோசடி...