
போதைப்பொருள் வாங்குவதற்கு ஷாருக்கான் மகன் ஆர்யன்கானிடம் பணமில்லை என அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு விசாரணையின்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா தனக்கு ஆண்மை இல்லை என்றும், தன்னால் எப்படி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முடியும் என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது....

யூடியூபில் சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும், இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் வகையில் பேசியதாகவும் சமீபத்தில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவருடைய யூடியூப் சேனலை நிர்வாகம் செய்பவர் அவருடைய மனைவி கிருத்திகா என்பதால்...