செய்திகள்2 வருடங்கள் ago
அவனியாபுரத்தில் துவங்கியது ஜல்லிக்கட்டு.. மாடுபிடி வீரர்கள் உற்சாகம்…
மாடுகளை வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது தமிழகத்தில் பல வருடங்களாகவே நடக்கும் நிகழ்ச்சியாகும். இடையில் சில தடைகள் வந்து ஒரு வருடம் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. அதன்பின் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள்...