
அதிமுக கூட்டணியில் இருந்து எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காத காரணத்தினால் நேற்று தேமுதிக அக்கூட்டணியில் இருந்து விலகியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்றும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் தயாராக இருக்கிறது...

தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பதும், திமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது...

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒவைசி கட்சி திடீரென தமிழகத்தில் தினகரனின் அமமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒவைசி கட்சிக்கு ஏகப்பட்ட முஸ்லிம் ஓட்டுகள் இருப்பதால் திமுகவுக்கு...

தமிழக அரசியல் தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எண்ணப்பட்ட சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார். இந்த அதிர்ச்சி சசிகலா ஆதரவாளர்களுக்கு மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இந்நிலையில், அவரின் சகோதரர் திவாகரன், ‘சசிகலாவின்...

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து உள்ளேன் என்றும் அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அவரிடம் அரை மணி நேரம் வாதாடினேன் என்றும் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பதும் இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை சாதகமாகவும் வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருப்பதாக...

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதாக கூறப்பட்டாலும் இன்னும் தொகுதி உடன்பாடு குறித்து முடிவு ஏற்படவில்லை என்பதால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரியவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுகவை தோற்கடிக்க அமமுக தலைமையில்...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இதயதெய்வம்...

அதிமுகவில் 40 சீட்டுகள் கேட்டு சசிகலா பாஜகவிடம் தூது விடுவதாக முன்னணி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவார் என்றும் அதிமுகவில் உள்ள பெரும்பாலானோர்...

பொது எதிரி திமுகவை வீழ்த்த அதிமுக மற்றும் அமமுக கூட்டணி வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான நிலையில் அவர்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையான நிலையில், அவர் பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த தகவலை ஏற்கனவே அமமுக...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வரும் சசிகலா நல்ல உடல் நலத்தோடு நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலாவை, சிறை நிர்வாகம் நகர அரசு மருத்துவமனையில்...

உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமமுகவில் மிக முக்கிய தலைவராக வலம் வந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அதிரடி அரசியலுக்கு பெயர்போன தங்க...