தமிழ்நாடு3 வருடங்கள் ago
3வது முறையாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா: வெளியே வர வாய்ப்பே இல்லையா?
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே....