
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்” பெண்களின் பொருளாதார சுயநிறைவை வலுப்படுத்தும் முக்கியமான திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 1.15 கோடி பெண்கள் ரூ.1000 மாதாந்திர நிதி உதவியைப் பெறுகின்றனர்....

தமிழ்நாடு அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) 2023 செப்டம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றோடு மூன்றாவது ஆண்டில் பயணிக்கிறது. இதுவரை 1.15 கோடி பெண்கள்...