18 வருடங்களாக தனக்கு கொடுத்த வாக்குறுதியை சோனியாகாந்தி காப்பாற்றவில்லை என நக்மா அதிருப்தியுடன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ராஜ்யசபா வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டு இருந்த நிலையில் இந்த பட்டியலில்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் வரை திமுக 260 மாநகராட்சி வார்டுகளிலும் 1192...
தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திடீரென காட்சி மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி அதாவது நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக திமுக போட்டி வேட்பாளரை களமிறக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை...
அதிமுக வேட்பாளர் கடத்தப்பட்டதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நான் கடத்தப்படவில்லை என்றும் நான் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்றும் அதிமுக வேட்பாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இன்று கடைசி நாள் என்பதால் இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சு வார்த்தையை அதிமுக...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை இன்னும் தேர்தல் ஆணையம் வெளியிடாத நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவுத்தொகை அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு தொகையை அதிகரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை...
தமிழகத்தில் நேற்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில் அரசியல்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஒருசில வேட்பாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் வேட்பாளரே திடீரென தேர்தலுக்கு முன் இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும்...
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் லோன் கேட்ட வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...