
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் பெட்ரோல் விலை 104 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....

சென்னையில் நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் விலையேற்றத்திற்கு முடிவே இல்லையா என்று பொதுமக்கள் புலம்பும் நிலைக்கு தள்ளி உள்ளது....

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு பக்கம் பொதுமக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இன்றி இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 5...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் பெட்ரோல் டீசல்...

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் உலகம் முழுவதும் தொழில்துறை தேக்கம் அடைந்ததை அடுத்து பாதுகாப்பான முதலீடு என...

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் பாதுகாப்பு என்றும் எந்த விலையில் தங்கம் வாங்கினாலும் அது நமக்கு லாபத்தை...

சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 3 முறை உயர்ந்த நிலையில் தற்போது இந்த மாதம் தொடங்கிய முதல் நாளிலேயே மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சமையல் கேஸ் சிலிண்டர் விலை...

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்த மாதம் மட்டும் ஏற்கனவே சமையல் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்ந்துவிட்டது. ஏழை எளிய நடுத்தர மக்கள்...

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை 2.5 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என பலருக்கும் மேலும் சுமை அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு இரண்டாவது...