
மக்களவையில் ரயில் நிலையங்களில் வசூலிக்கப்படும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பிளாட்ஃபார்ம் டிக்கெட் மூலம் 2018-2019...

மத்திய அமைச்சகம் இந்தியாவின் 2-ம் மிகப் பெரிய பெட்ரோலியம் நிறுவனமான பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு விற்க அனுமதியளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 53.3 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளை 63,000 கோடிக்குத்...

விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்தும் ஷூ-க்களை விற்பனை செய்து வரும் நைக் நிறுவனம் அமேசான் இணையதளத்தில் 2017-ம் ஆண்டு முதல் நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தது. இந்த சமயத்தில் சோதனை முயற்சியாக அமேசான்...

தமிழ்நாட்டில் சமீபகாலமாகக் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. பெண்கள் தேவையில்லாமல் மகப்பேறு அடைந்தால் அதைக் கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் மூலம் கலைக்க முடியும். தமிழ்நாட்டில் சமீபகாலமாக இந்த மாத்திரை விற்பனை அதிகரித்துள்ளது...

அமெரிக்காவின் பிரபல ஃபார்ச்யூன் இதழை தாய்லாந்து வணிகரான சாட்சாவல் ஜியாரவ்னொக்கு 150 மில்லியன் டாலர் அதாவது 1,090 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்துள்ளதாக மெரெடித் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் தான் மெரெடித் நிறுவனம்...
ஆப்பிள் நிறுவனத்தின், புதிய ஆப்பிள் எக்ஸ்.ஆர் ஐபோன் விற்பனை இன்று முதல் இந்திய சந்தையில் துவங்குகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்கும். முக்கிய நகரங்களில் இருக்கும்...
எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தனது புதிய மாடல் நோக்கியா 8110 4ஜி பியூச்சர் போன்னின் விற்பனையை இன்று நோக்கியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் துவங்கியுள்ளது. நோக்கியா 8110 “பனானா போன்” என்றும் அழைக்கப்படுகிறது. புதிய...

ஒரு வருடத்திற்கு முன்பு கனாட பிரதமர் ஜஸ்டின் ட்யூடியே 2018 அக்டோபர் முதல் கஜ்சா விற்பனை சட்டப்பூர்வமானதாக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். அது அக்டோபர் 17 முதல் அமலுக்கு வந்தது. உலகளவில் சட்ட ரீதியாகக் கஞ்சா...

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார்....

அமுல் நிறுவனம் டிசம்பர் மாதம் முதல் குஜராத்தின் அகமதாபாத்தில் அமுல் பாலை பாகேட்டில் அடைத்து விற்பனை செய்ய உள்ளது. அதன் சோதனை ஓட்டமாகத் தீபாவளியின் போது 500 மில்லி லிட்டர் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட...

மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளின் வருவாய் உணவு விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பிவிஆர் நிறுவனத்திற்கு உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலமாக மட்டும் 202.71...