இந்தியா4 மாதங்கள் ago
விஞ்ஞானிகள் போல இனி ஏ.ஐ.ஏஜெண்ட்களும் ஆய்வு செய்யும்
ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் சிந்தனைத் திறனுக்கு ஒரு மாற்றாக பயன்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. டில்லி ஐஐடிஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகளைப் போலவே ஆய்வுக்கூடங்களில் நேர்த்தியாக சோதனைகள் நடத்தக்கூடிய ஏஐ ஏஜெண்டை (அய்லா) உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இந்த ஏஜெண்ட்கள்...