
பதிவான வாக்குகளை விட வாக்குப் பெட்டியில் அதிக வாக்குகள் இருந்ததால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது . தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம்...

கடந்த இரண்டு மாதங்களாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இந்த வாக்கு எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்...

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிபூர் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் படிப்படியாக நடந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில்...

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் காலை 7 மணிமுதல்...

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற...

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தினங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி...

தேர்தல் அதிகாரிகள் பலருக்கும் கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இருப்பினும் திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று தமிழக...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வரும் 29ம் தேதியுடன் அனைத்து தேர்தல்களும் முடிவடைகின்றன. இதனை அடுத்து மே மாதம் இரண்டாம் தேதி 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட...

தமிழகத்தில் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு முடிவடையவுள்ளது. காலை 9 மணி வரை 13 சதவீதமும் 11 மணி வரை 25 சதவீதமும்...

சாதி மதங்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை என நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது வாக்கை பதிவு செய்தபின் கூறினார். நடிகை விஜய் சேதுபதி இன்று கோடம்பாக்கத்தில் தனது வாக்கை பதிவு...

கடந்த 19-ஆம் தேதியுடன் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுக்கு வந்தது. 7 கட்டங்களாக நடந்த தேர்தலின் போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. நாளை காலை 8 மணி முதல் இந்த பணி தொடங்குகிறது....

தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்ததையடுத்து நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவுக்கு இன்று அனைத்துக்கட்ட பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான் குறிப்பிட்ட...

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலினை ஓட்டி வாக்கு கேட்க சென்ற இடத்தில் வக்காளர்களுக்கு ஷேவ் செய்வது, குளிப்பாட்டி விடுவது போன்று இதுவரை யாரும் கேள்விப்பெறாத விதத்தில் டிஆர்எஸ் வேட்பாளர்கள் செய்துள்ளது அனைவரையும் வியக்க...