
தமிழகத்தில் இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காலை 7 மணிக்கே தங்களது...

தமிழகத்தில் இன்று சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் அதிகாலை 6 மணி முதலே...

தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...

நாளை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு சில தொகுதிகளில் முறைகேடு...

நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...

தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்....