மார்ச் 18 ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கானப் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் தலைமையிலான கூட்டத்தில், உள்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல்...
சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேல்தலில் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு வெற்றி பறிக்கப்பட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. மேற்கு வங்க முதல்வரும் அம்மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த குறைகளைக்...