தமிழ்நாடு3 வருடங்கள் ago
சிபிஐயை விசாரிக்க சொல்லுங்கள்.. உதயநிதிதான் காரணம்.. அண்ணாமலை காட்டம்
சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....