வணிகம்6 வருடங்கள் ago
மகிழ்ச்சி.. 3 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த தேவையில்லை.. ஆர்பிஐ அதிரடி!
ஆர்பிஐ ஆளுனர் தலைமையிலான நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு இன்று வெளியானது. அதில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கான தவணை செலுத்துவதில் 3 மாதங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சமாளித்து...