
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்றும் பாம்பு என்பது எப்போதுமே மனிதர்களுக்கு ஒரு அச்சுறுத்தும் வகையிலான விலங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. பாம்பிலிருந்து சில மருந்து பொருட்கள் எடுத்து மனிதனின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டாலும் பாம்பால் மனிதர்களுக்கு பல...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவும், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவும் ஊரடங்கு பிறப்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக உலகம் முழுவதும் நியோகோவ் என்ற வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாகவும்...