மும்பையில் இன்று இந்தியாவின் முதல் மின்சார டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த பேருந்தில் என்னென்ன வசதிகள் உள்ளன? எந்தெந்த வழித்தடத்தில் ஓடுகின்றன? மற்றும் எவ்வளவு கட்டணம்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்....
மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மாரடைப்பால் அந்த பேருந்தில் பயணம் செய்த மாணவர் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார்...
தமிழகத்தில் 115 கோடி ரூபாய் மதிப்பில் 10 புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு அதற்காக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களான சென்னை,...
தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் . தமிழகத்தில் பேருந்து மற்றும் மின்சார...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும்...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு...
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில்...
அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போது அவர்களிடம் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பயணிகள் பேருந்தில் ஏறும் போதும் சரி, இறங்கும்...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் பேருந்துகள் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு சில ஹோட்டல்களில் நிறுத்தப்படும் என்பதும் அப்போது பயணிகள் உணவு இடைவேளைக்காக இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அருகே உள்ள...
தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து...
நாளை முதல் சென்னையின் முக்கிய பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் உயர்நீதிமன்ற...
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்தில் மீனவ மூதாட்டி ஒருவர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கின்போது எந்தவித போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்பதால் நேற்றும் இன்றும் சென்னையில்...