
கனமழை காரணமாக தமிழகத்தில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இன்றும்...

தமிழகத்தில் கன மழை காரணமாகவும் வெள்ளம் காரணமாகவும் அவ்வப்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென நாகை மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித்...

கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் கஜா புயல் கோர தாண்டவம் ஆடியது. இதில் நாகை மாவட்டம் முழுவதும் சின்னாபின்னமாகி கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் அங்குள்ள மக்கள் அனைத்தையும் இழந்து வீதியில் நிற்கின்றனர். இந்நிலையில் அங்கு...

இன்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்த கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோயில் சேதமடைந்துள்ளது. கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அப்போது...

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தையே அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது....