தமிழ்நாடு2 வருடங்கள் ago
கைதானவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை இரவில் கஸ்டடியில் வைக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார் . கடந்த ஆட்சியில் சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஆகிய இருவரும் கஸ்டடியில் வைக்கப்பட்டு விசாரணை போது கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அதேபோல்...