
மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரே ஒரு கிளிக் செய்ததால் ரூ.37 லட்சத்தை இழந்துள்ளதாகவும் இதுபோன்று தெரியாத நபரிடம் இருந்து வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் சைபர் க்ரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையைச்...

பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைத்ததால் ஒரு லட்ச ரூபாயை இழந்த புதுவை நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பான் கார்டு எண்ணை வங்கி கணக்கில் இணைக்க வேண்டுமென ஏற்கனவே மத்திய அரசு...

பூஸ்டர் தடுப்பூசி போடுபவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு மோசடியான லிங்க் அனுப்பி அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் கும்பல் இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும்...