
சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். தான் விமான பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தார்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 30 ஆயிரத்து 655 பேருக்கு...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வருடமாக இருந்துவரும் நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில்...

தேமுதிக துணை பொதுச் செயலாளரும் விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக...

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக...

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தினமும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 500, 600, 700 என உயர்ந்து கொண்டே வந்த...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சூர்யா தகுந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் காரணமாக தற்போது முழுமையாக குணமாகி...

தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழக...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தினமும் குறைந்தது 400 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு என்று இருந்த நிலையில்...

கடந்த சில ஆண்டுகளாக உலக அளவில் கொரோனா பாதித்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரேசில் நாடு...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 500 க்கும் குறைவாகவே தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா...

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...