
கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி பேசுவது அராஜகம் என சனம் ஷெட்டி கூறியுள்ளார். கலாஷேத்ரா மாணவிகள் அங்குள்ள ஆசிரியைகள் மீது பாலியல் முறைகேடு தொடர்பாக அளித்துள்ள புகார் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி பேசு...

கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி கூறியுள்ள கருத்து இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உட்பட்ட நாட்டியக் கல்லூரி. இதில் மாணவிகளுக்கு பாலியல்...

சென்னையில் கலாஷேத்ராவில் கடந்த சில ஆண்டுகளாக மாணவிகளுக்கு அங்குள்ள பேராசிரியர் மற்றும் நடன பயிற்சியாளர்களால் பாலியல் தொல்லை நடந்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மனை தனிப்படை போலீசார்...