
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இதுவரை சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாசினி,...

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த சீசனின் பிரபலமானவர்கள் யாரும் இல்லை என்றாலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்ததே....

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் செய்ய உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...