பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர் என்பதும் அதன் பிறகு சதீஷ் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வருகை தந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதும் நாளை இறுதி நிகழ்ச்சிக்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குறைந்த வாக்குகளின்...