
கல்வி என்பது மிகவும் இன்றி அமையாதது என்பதும் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பணக்காரர்களாக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி கல்விதான் என்றும் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றுமே வறுமையில் வாடுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது....

தேங்க்யூ என்றும் ஒரு உதவியை பெறும்போதும், ப்ளீஸ் என்று ஒரு உதவியை கோரும்போதும் பொதுமக்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த பழக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ’தக்சின் 5’...

நேற்று இரவு கோவை உணவகம் ஒன்றில் இரவு 10 மணிக்கு மேல் பெண்கள் உள்பட வாடிக்கையாளர்கள் சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த எஸ்ஐ ஒருவர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களை அடித்த சம்பவம்...