Connect with us

வணிகம்

தமிழ்நாட்டிற்கு வரும் மிட்சுபிஷி.. எங்கு? எவ்வளவு முதலீடு?

Published

on

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிட்சுபிஷி தமிழ்நாட்டில் புதிய ஆலையைத் தொடங்க உள்ளது அறிவித்துள்ளது.

சென்னையில் அமைய உள்ள மிட்சுபிஷி எலக்ட்ரிக் ஆலையில் ஏசி மற்றும் ஏசிக்கு தேவையான கம்ப்ரசர்களை தயாரிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனம் இந்த ஆலைக்காக 222.5 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளது.

சென்னையில் தொடங்கப்பட உள்ள மிட்சுபிஷி ஆலையில் 2025-ம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்படும்.

ஆண்டுக்கு 3,00,000 ஏசி மற்றும் 6,50,000 கம்ப்ரசர்கள் இந்த ஆலையிலிருந்து தயாரிக்க உள்ளதாகவும் மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

இதற்காக 1,45,000 சதுர அடியில் சென்னையில் ஆலையை மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவியுள்ளது.

மேலும் இதன் மூலம் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியும் உள்ளன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?