வேலைவாய்ப்பு
ரூ.60,000/- சம்பளத்தில் செங்கல்பட்டு DHS ல் வேலைவாய்ப்பு!

செங்கல்பட்டு DHS ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: செங்கல்பட்டு DHS
மொத்த காலியிடங்கள்: 40
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Staff Nurse, Medical Officer
கல்வித்தகுதி: Medical Officer:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Staff Nurse:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் DGNM / Bsc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Health Inspector Gr -II :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு வருட Multipurpose Health Inspector Course / Health Inspector / Sanitory Inspector துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital Worker:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 18,000 முதல் ரூ.60,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: https://chengalpattu.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்படிவம் பெற்று, பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க வருகின்ற மார்ச் 24 ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைவதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.


















