வேலைவாய்ப்பு
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: National Investigation Agency (NIA), தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ)
மொத்த காலியிடங்கள்: 49
வேலை செய்யும் இடம்: All India
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: ASP, DSP
கல்வித்தகுதி: PG Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nia.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – The National Investigation Agency (NIA), NIA Hqrs, CGO Complex. Lodhi Road. New Delhi-110003.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/231-notification-for-social-media-content-writer4_2.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2023.