வேலைவாய்ப்பு
மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு!
மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட குழுந்தைகள் பாதுகாப்பு துறை (DCPU-District Child Protection Unit)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Erode
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை
வேலை: Protection Officer
கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.27,804 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://erode.nic.in/ என்ற இணையதளத்தின் முலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – District Child Protection Office, District Collector Office Complex, New Building, 6th Floor, Erode
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1W20HBdNGWWTJyZxOk-xidiE_A6evPhHb/view?usp=share_link என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.12.2022.