Connect with us

கிரிக்கெட்

INDvENG – 5 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடும் இந்தியா – ஒரு ரன்னில் அரைசதம் மிஸ் செய்த ரோகித்!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

இன்று தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்தியாவுக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவின் சுவர் என்றழைக்கப்படும் செத்தேஷ்வர் புஜாரா, இங்கிலாந்தின் சுழற் பந்து வீச்சாளர் ஜாக் லீச் வீசிய பந்தில் 17 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ ஆகி வெளியேறினார்.

அவரை அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பி அதிர்ச்சிக் கொடுத்தார். தொடக்க வீரர்களில் ஒருவரான ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து ஒரு முனையில் ரன்கள் குவித்து வந்தார். அவருடன் இந்திய துணை கேப்டன் அஜிங்கியே ரஹானே, பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினார். ஆனால் அவரும் 27 ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. 143 பந்துகளில் 49 ரன்கள் மட்டும் அடித்து நிதான ஆட்டம் ஆடி வந்த ரோகித்தும் அவுட்டாக தற்போது இந்தியா இக்கட்டான சூழலில் இருக்கிறது.

தற்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டும், ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வினும் விளையாடி வருகிறார்கள். இன்னும் அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மட்டுமே பேட்டிங் செய்யக் கூடிய திறன் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தை விட 100 ரன்களாவது அதிகம் எடுத்தால் தான் இந்தியாவால், வெற்றியை உறுதி செய்ய முடியும். இல்லையென்றால் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளித்து வெற்றியை நிலைநாட்டுவது கடினமான காரியமாக மாறிவிடும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ மட்டும் தான் இந்திய அணியால், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். ஆட்டம் போகிற போக்கை வைத்துப் பார்த்தால் எப்படியும் டிரா ஆக வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on bible quiz and christian religious knowledge. These latest punjab school education department management posts lahore 2025 are a golden opportunity for candidates looking to build a long term career in the public education sector. Ssc mts havaldar 2024 online form started :.