Connect with us

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு எச்சரிக்கை விடுத்த மைக்கேல் வான்!

Published

on

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி விளையாடும் பாணி தவறானது என்றும் இதே ரீதியில் விளையாடினால் 2023-ம் ஆண்டில் நடைபெறும் உலக கோப்பையில் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலிய தொடரிலும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இங்கிலாந்து தொடரிலும், இந்திய அணி ஒரு குறிப்பிட்ட பாணியை கடைப்பிடிக்கிறது. அதாவது முதல் 40 ஓவர்களில் எச்சரிக்கை உணர்வோடு விக்கெட் விழாமல் விளையாடும் இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் ஆக்ரோஷமாக விளையாடுகிறது.

இந்த பாணி ஒருசில போட்டிகளுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கலாம் ஆனால் உலக கோப்பையில் இதே பாணியில் விளையாடினால் அந்த அணி மிகப் பெரிய விலை கொடுக்க நேரிடும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பேட்டிங்கில் சாதகமாக உள்ள ஆடுகளத்தில் தொடக்கத்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு ஆடியதால் தான் 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 337 என்ற இலக்கை அடைந்து வெற்றி பெற்றது என்றும் இந்த அணுகுமுறையை இந்திய அணி மாற்றாவிட்டால் அந்த அணி சொந்த மண்ணில் நடக்கும் உலக கோப்பையின் போது மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?