
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) சார்பில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 28 காலியிடங்கள்...

அரசு பணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசின் முக்கியமான ஒரு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு...

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ் செயல்படும் தாம்பரம் ரயில் நிலைய குழந்தைகள் மையத்தில், மேற்பார்வையாளர் (Supervisor) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2 பணியிடங்கள்...

வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 2026 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் மொத்தம் 709 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீண்ட காலமாக காலியாக இருந்த அடிப்படை...

அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு இணையான சம்பளத்தில் தற்காலிக மற்றும் மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 🐄...

இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. RRB Group D Recruitment 2026 அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 22,195 குரூப்...

சென்னை: NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாடு (NDTV Tamil Nadu Summit 2026) நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எழுந்த கேள்விக்கு, தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா தெளிவான பதிலை வழங்கினார்....

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் 2026-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபீசர் (Circle Based Officer – CBO) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமான காலிப்பணியிடங்கள் மற்றும் கடந்த ஆண்டு நிரப்பப்படாத...

சென்னை: இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் (Law Clerk) – ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் வழங்கப்படும். பணியிட விவரம்:...

மத்திய அரசின் கீழ் செயல்படும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India – CBI) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம்...

சென்னை:டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணியிடங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் நிரப்பப்பட...

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலையில் (Cordite Factory) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10ம்...