 
														 
														
இந்திய ரயில்வேயின் RRB NTPC (Non-Technical Popular Categories) பிரிவில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான பெரிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, நாடு முழுவதும் மொத்தம் 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த...
 
														 
														
பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு (DCPU Perambalur) 2025 ஆம் ஆண்டுக்கான உதவி மற்றும் தரவு உள்ளீட்டு ஆப்பரேட்டர் (Assistant & Data Entry Operator) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: பதவி...
 
														 
														
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மதராஸ் (IIT Madras) 2025 ஆம் ஆண்டுக்கான சட்ட ஆலோசகர் (Legal Consultant) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் உள்ளது. LLB பட்டதாரிகள் இதற்கான விண்ணப்பதாரர்கள். காலியிட...
 
														 
														
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் (India Post Payments Bank – IPPB) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 348...
 
														 
														
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) 2025 Apprentices Recruitment ONGC தனது 2025 ஆண்டு Apprentices (பயிற்சி மாணவர்) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2623 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. பணியிட விபரம்: பகுதி...
 
														 
														
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) தனது தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் (Hospitality Monitor) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 64 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள்...
 
														 
														
தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், இப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில்...
 
														 
														
சென்னை பெருநகர ஊர்காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்காவல்படையாக பணியாற்ற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுநல சேவையில் ஈடுபட ஆர்வமுள்ள, ஒழுக்கமான மற்றும் பொறுப்புள்ள நபர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்...
 
														 
														
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 1,450 கிராம ஊராட்சி செயலர் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://www.tnrd.tn.gov.in/ மூலம் நேரடியாக செய்யலாம். பணியிட விவரம்: பதவி:...
 
														 
														
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 109 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த வாய்ப்புக்கு தகுதியான மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 25...
 
														 
														
\இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை திருவொற்றியூர் அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில் அலுவலகத்தில் மொத்தம் 4 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை அனைத்தும் நேரடி நியமனம் அடிப்படையில் நடைபெறவுள்ளன. 📋 காலிப்...
 
														 
														
தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் உள்ள 1450 காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 மொத்த காலியிடங்கள்: 1450 📅 வயது வரம்பு:விண்ணப்பிக்கும் நாளன்று 18...