
அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளுக்கு இணையான சம்பளத்தில் தற்காலிக மற்றும் மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 🐄...

இந்திய ரயில்வே துறையில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. RRB Group D Recruitment 2026 அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 22,195 குரூப்...

சென்னை: NDTV நடத்திய தமிழ்நாடு உச்சி மாநாடு (NDTV Tamil Nadu Summit 2026) நிகழ்ச்சியில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எழுந்த கேள்விக்கு, தொழில் துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா தெளிவான பதிலை வழங்கினார்....

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் 2026-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபீசர் (Circle Based Officer – CBO) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமான காலிப்பணியிடங்கள் மற்றும் கடந்த ஆண்டு நிரப்பப்படாத...

சென்னை: இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் (Law Clerk) – ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான 90 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000 சம்பளம் வழங்கப்படும். பணியிட விவரம்:...

மத்திய அரசின் கீழ் செயல்படும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India – CBI) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம்...

சென்னை:டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் பிசினஸ் அனலிஸ்ட் (Business Analyst) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணியிடங்கள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் நிரப்பப்பட...

தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டம், அருவங்காடு பகுதியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கார்டைட் தொழிற்சாலையில் (Cordite Factory) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 10ம்...
தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் செவிலியர் உதவியாளர் கிரேடு-2 பணிக்காக மொத்தம் 999 காலிப் பணியிடங்கள் நிரப்ப மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கல்வித் தகுதி – 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீககரிக்கப்பட்ட கல்வி...

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் திருக்கோயில்களில் காலிப்பணியிடங்கள் மாவட்ட வாரியாக நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கநாராயண சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ...

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோயில்களில் அவ்வப்போது காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயிலில் தற்போது காலியாக உள்ள...

சென்னை: ரிசர்வ் வங்கி (RBI) தற்போது 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.46,029/- சம்பளம் வழங்கப்படும். பணியிடங்கள் விபரம்: மொத்த பணியிடங்கள்: 572 மண்டல வாரியாக: அகமதாபாத்...

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 282 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு,...

வங்கித் துறையில் பயிற்சியுடன் வேலை அனுபவம் பெற விரும்பும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra) வழங்கியுள்ளது. வங்கி, 600 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை...

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) 162 Development Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. முக்கிய தகவல்கள்: நிறுவனம்: National Bank for Agriculture and Rural Development...