
ஏப்ரல் 1, 2025 முதல் முக்கிய விதி மாற்றங்கள் – முழு விவரம்! 2025-26 புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 முதல் தொடங்கவுள்ளது. இதற்கேற்ப, மத்திய அரசு மற்றும் வங்கிகள் சில முக்கிய விதிகளில் மாற்றங்களை...

PF கிளைம் நிராகரிக்கப்படும் முக்கிய காரணங்கள்! ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) இந்திய அரசின் ஓய்வூதிய திட்டமாகும். ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் EPF கணக்கில் பணம் செலுத்தி வருகிறார்கள். தங்களுக்குத் தேவையான நேரத்தில் அந்த...

ஓய்வூதிய வயதில் மாற்றமா? – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய விளக்கம்! மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றப்படும் எனக் கூறி பல்வேறு ஊகங்கள் பரவிய நிலையில், இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு மறுபடியும்...

ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஓய்வூதியம்! மத்திய அரசின் புதிய யுனிவர்சல் பென்ஷன் திட்டம்! நாட்டில் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு “யுனிவர்சல் பென்ஷன் திட்டத்தை” (Universal Pension Scheme) செயல்படுத்த...

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியம் பெறுவார்கள். பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் (DoPPW) வெளியிட்ட புதிய அறிவிப்பில், கருணை...

ஏப்ரல் 1, 2024 முதல் இந்திய வங்கிகளில் பல்வேறு விதிமுறைகள் மாற்றம் காணவுள்ளன. இந்த மாற்றங்கள் SBI, HDFC, PNB, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, IDFC First Bank உள்ளிட்ட முக்கிய வங்கிகளில் அமலுக்கு...

மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த 8வது ஊதியக் குழு (8th Pay Commission) சம்பள உயர்வு மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி, புதிய ஊதியக் குழுவில் சம்பள உயர்வு,...

ATM-ல் பணம் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ATM பரிவர்த்தனை கட்டணங்களை (Interchange Fees) உயர்த்தியுள்ளது. இந்த புதிய கட்டண மாற்றங்கள் மே 1, 2025 முதல்...

இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) தனது புதிய “ஸ்மார்ட் ஓய்வூதிய திட்டம்” (Smart Pension Plan) மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு மேலும் பலன்களை வழங்குகிறது. இந்த ஒற்றை முதலீட்டு திட்டம் மூலம், ஓய்வூதியதாரர்கள் அவர்களது விருப்பத்திற்கு...

மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், தினசரி கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியத்தை உயர்த்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2023 ஏப்ரல் 1ஆம் தேதி...

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் EPFO (Employees’ Provident Fund Organisation) கணக்கில் மாதந்தோறும் பி.எஃப் (PF) தொகை செலுத்தப்படுகிறது. ஊழியர்கள் தேவையான நேரத்தில் இந்த தொகையை பிடித்தம் (withdraw) செய்யலாம். தற்போது, PF-விட்ட்ராவல்...

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மார்ச் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 🔸 சம்பள வழங்கும் தேதி –...

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், தற்போது திமுக அரசு இதுவரை எந்த உறுதியான முடிவையும் எடுக்கவில்லை....

பங்குச்சந்தை ஏற்றம் – முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபம்! இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து ஆறாவது நாளாக கடுமையான உயர்வு பதிவாகியுள்ளது. இந்த ஏற்றத்தால் முதலீட்டாளர்களுக்கு ₹5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபம் கிடைத்துள்ளது. சென்செக்ஸ் 1078...

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) 2025, ஏப்ரல் 1, 2025 முதல் அமலாகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), இந்த புதிய...