
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 65 ஆகக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, 80 வயதிலிருந்தே கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (23/03/2025) கிராம் 8,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 320 ரூபாய் சரிந்து 65,840 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு...

அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம்: மாதாந்திர வருமானம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு! நமது எதிர்காலத்திற்காக பணம் சேமிப்பது மிகவும் முக்கியம். வங்கிகளில் மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகமும் பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இதில்,...

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் – அகவிலைப்படி வெறும் 2% உயர்வா? மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்திருந்த அகவிலைப்படி (DA) உயர்வு இந்த முறை மிகக் குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 7வது...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 8வது ஊதியக்குழு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய ஊதியமாற்ற திட்டத்தில், ஊதிய உயர்வு, அலவன்ஸ் மாற்றங்கள் மற்றும் வீட்டு வாடகை...

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் Provident Fund (PF) தொகையை விரைவாக பெற புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12% தொகை EPF...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (22/03/2025) கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து, 8,230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 320 ரூபாய் சரிந்து 65,840 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

ஓய்வூதியம் பெறுவதில் இனி தாமதம் இல்லை! மத்திய அரசின் புதிய நடவடிக்கை ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் (Pension) பெறுவதில் ஏற்படும் தாமதம் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய அரசு புதிய ஓய்வூதிய ஒழுங்குமுறை மன்றம் ஒன்றை...

EPS ஓய்வூதியத்துக்கு வரலாறு காணாத உயர்வு? புதிய அப்டேட்! தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு தொடர்பாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகிக்கும் EPS...

PF Loan 2025: பிஎப் தொகையில் கடன் பெறுவது எப்படி? முழு வழிகாட்டி! பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது வேலைக்கு செல்லும் அனைத்து நபர்களுக்கும் இருக்கும் ஓய்வூதிய நிதி திட்டமாகும். இதில் மாத...

8வது ஊதியக்குழு (8th Pay Commission) அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 20% முதல் 30% வரை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம்...

மோதிலால் ஓஸ்வால் தரகு நிறுவனத்தின் புதிய கணிப்புகளின்படி, 2025 ஆம் ஆண்டிற்குள் சுஸ்லான், வோல்டஸ், டாக்டர் அகர்வால்ஸ், மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் போன்ற முக்கிய பங்குகள் 14% முதல் 24% வரை உயரக்கூடும். 2025 இல்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை (21/03/2025) கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து, 8,70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 120 ரூபாய் சரிந்து 66,160 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம் – பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக போராட்ட அறிவிப்பு! தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த...

8வது ஊதியக்குழு: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 உயர்ந்தாலும், சம்பள உயர்வு ஏன் அதிகமாக இருக்காது? இதோ காரணம்! மத்திய அரசு 8வது ஊதியக்குழுவை அமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதிய ஊதிய மாற்றத்தால் ஊழியர்கள்...