
தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள கறிக்கோழி பண்ணையாளர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், தீபாவளிக்கு முன்பு கறிக்கோழி விலை உயர வாய்ப்புள்ளது. கறிக்கோழி வளர்ப்பில் பல தனியார் நிறுவனங்கள், கோழி பண்ணைகளுடன் ஒப்பந்தம்...

பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு, மீண்டும் அக்டோபர் மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட்-19 ஊரடங்கு காரணமாக, மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஜிஎஸ்டி வசூல்,...

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதற்காக, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பேமண்ட்ஸ் வங்கி நடைமுறை விதிகளின் படி, வங்கியின் நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி வெளியேறும்...

டாடா குழுமம், தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் போன் உதிரிப்பாகங்கள் மற்றும் அசம்பிளிங் ஆலையை அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் இந்த முதலீட்டிற்காக, தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் 500...

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தங்களது வாடிக்கையாளர்களை ஒரு நாளில் 20 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், ஏடிஎம்-ல் இருந்து...

கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில், வங்கிகளில் வாங்கிய கடன் தவணையைத் திருப்பி செலுத்துவதற்கான சலுகையைப் பெற்றவர்களுக்கு, வட்டிக்கு வட்டியைத் தள்ளுபடி செய்வதை நவம்பர் 5-ம் தேதி செயல்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் மார்ச்...

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியாக எச்டிஎப்சி-ஐ உருவாக்கிய பிறகு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதித்யா பூரி ஓய்வு பெற்றுள்ளார். எச்டிப்சி வங்கியின் தலைமை பொறுப்பில் 26 வருடங்களாக ஆதித்யா பூரி தலைமை வகித்துள்ளார்....

2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, 2020, டிசம்பர் 31 வரை நீட்டிப்படுவதாக, நிதி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான ஜூலை 31-ம் தேதியிலிருந்து, நவம்பர் 30-ம்...

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது. ஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து...

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு வணிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சில்லறை வியாபாரிகள் இரண்டு டன் வெங்காயமும், மொத்த வியாபாரிகள் 25 டன் வரையிலும் வெங்காயத்தை இருப்பு வைக்கலாம் என்று மத்திய நுகர்வோர்...
யெஸ் வங்கி ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நட்டத்திலிருந்து மீண்டு லாபம் பார்த்துள்ளது. சென்ற நிதியாண்டில் இதே காலாண்டில் 600 கோடி ரூபாய் நட்டம் அடைந்து இருந்த யெஸ் வங்கி,...

இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றால் இளைஞர்கள் சாலைக்குப் போராட வந்துவிடுவார்கள் என்று முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், புதன்கிழமை ஒரு இணையக் கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசினார். ...

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு பேக்கேஜை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நிதி...

2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...

2020-ம் ஆண்டு பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு 36 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2020 ஜூன்...