தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587. இதில் 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 772 பேருக்கு எஸ்.ஐ.ஆர. படிவங்கள் விநியோகிக்கப் பட்டன. இவற்றில்...
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு. 100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டம். ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு 2022ல் ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்து இதவரை சட்ட...
100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது. ஷ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் முடிந்து விட்ட படியால் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படக்கூடும். வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவோர் பட்டியல் அந்தந்த மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் வெளியிடப்படுகிறது....
போக்குவரத்துத் துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜீன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாத்திற்கான...
வரும் 2026ம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி தமிழகம் முழுதும் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பான முறையில் நடத்திடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையை தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலர் என்.சுப்பயைன் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். அவற்றின் சாராம்சம் வருமாறு மாவட்ட ஆட்சியரிடம்...
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது டிஎன்பிஎஸ்சி மற்றும் எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் போட்டித்...
இந்தியபொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு அறிவிப்பால் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு – தினமும் ரூ.60 கோடி இழப்பு. ஈரோடுபெருந்துறை விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் இன்றுகாலை 11 மணி முதல் 1 மணிவரை பரப்புரை உத்தரகாண்டில்ஒரு தனியார் நிறுவன ஊழியர் காதலி...
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன தகுதிச்சான்றிதழ் கட்டண உயர்வு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதி வெளியிட்டது. இது தொடர்பான ஆட்சேபனைகள்...
திமுகவின் 2026ம் ஆண்டு தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. திருச்சூரில் பிரம்மாண்ட பூரம் திருவிழா – அலங்கரிக்கப்பட்ட 21 யானைகள் அணிவகுத்து நின்றன. வரும் ஜனவரி முதல் ,ர்ட்;இட் புந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ இரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4வது...
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு துணைப் பொதுச் செயலாளர் திருமதி.கனிமொழி எம்பி தலைமையில் 12 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகள் அறிவித்துள்ளார். இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் விவரம் வருமாறு கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 3...
வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு டிசம்பர் 16ம் தேதி 91ரூபாய் 01 காசுகளாக சரிவடைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விட்டதாக பெருமை பேசும் அதே நேரத்தில் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து குறைந்து...
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01 ஆக சரிவடைந்தது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஐதராபாத்தைச் சேர்ந்த...
அதிக எடை அல்லது பருமன் இருப்பதும் நீண்ட கால மனஅழுத்தமும் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் என இரண்டு வகைப்படும். இபரும்பாலான...
ஏரி வேலை என்றும் நூறு நாள் வேலை என்றும் எளிய மக்களால் அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2005ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் அரசால் கொண்டு வரப்பட்டு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக...
நேற்று ஆபரணத் தங்கம் சவரன் ரூ.100120 என இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட விலை உயர்வு இன்று ரூ.1360 குறைந்து ரூ.98800 க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000 என இருந்த விலை இன்று ரூ.4000 குறைந்து ரூ.211000க்கு விற்பனை ஆகிறது. 100 நாள் மகாத்மா...