
சென்னை மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான குடிதண்ணீர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் திடீரென மரமொன்றிலிருந்து தண்ணீர் பீச்சி அடிப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் கூட ஓடி ஓடி வந்து அந்த தண்ணீரை பிடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்...

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்...
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் வாட்டர் கேன் மற்றும் வாட்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையை...

நியூயார்க்: வியாழன் கிரகத்தில் கடல் அளவிற்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியாழன் கிரகத்தில் அதிக அளவில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர். பூமியை விட பல மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த...