
ஆதார் அட்டையுடன் கிட்டதட்ட அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டு விட்டன என்ற நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்றும் அப்பொழுதுதான் கள்ள ஓட்டு முழுமையாக தவிர்க்கப்படும் என்றும் பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...

ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...

நாளை தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க தகுதி...

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முடிவுகள்...