
நான் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூபாய் 10 கோடி வரை விலை பேசினார்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் குற்றச்சாட்டு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 6-ஆம் தேதி...

தமிழகத்தில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் புரட்சி வெடிக்கும் என சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் மயில்சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா மரணம் அடையும் வரை அதிமுகவில் இருந்த நடிகர் மயில்சாமி, தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதிகளில்...

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்பட மொத்தம் 5 கூட்டணிகள் போட்டியிடுகின்றன. தற்போது வேட்புமனுத்தாக்கல் தேதி தொடங்கி விட்டதை அடுத்து அனைத்து...