கரூர்: கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திவரும் முதற்கட்ட விசாரணையில், நிகழ்ந்த விதிமீறல்கள் மற்றும் நெரிசலுக்குக் காரணமான சூழல்கள் குறித்த முக்கியத் தகவல்கள் தெரியவந்துள்ளன. விசாரணையில் தெரியவந்த முக்கிய அம்சங்கள்:...
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. தவெக சார்பில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்று காயமுற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த கவின் (34) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
கரூரில் விஜய் செய்த பரப்புரையின் போது ஏற்பட்ட உயிரிழப்பு திட்டமிட்ட சதி என உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விஜய் பரப்புரையில் 39 உயிர் இழந்தது எதேச்சையான விபத்து இல்லை....
விஜய் பங்கேற்ற தவெக பரப்புரையில், கரூரில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து...
கரூர் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் முறையீடு செய்து இருந்தனர். அதனை ஏற்ற உயர் நீதிபதி தண்டபாணி, நாளை...
கரூர்: விஜயின் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயை பிரதமர் மோடி நிவாரணமாக அறிவித்துள்ளார். தவெக சார்பில் அந்த கட்சியின் தலைவர் கரூரில் சனிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்யும் போது ஏற்பட்ட...
பெரிய அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள் அல்லது பொது நிகழ்ச்சிகளில் பெரும் மக்கள் திரள் ஒன்று கூடுவது வழக்கம். இத்தகைய நிகழ்ச்சிகளில் சிறிய தவறுகளே சில நேரங்களில் பெரும் விபத்துகளாக மாறும். அண்மையில் கரூரில் நடைபெற்ற நிகழ்வும்...
கரூர்: தமிழக வெற்றிக் கழக கட்சிப் பரப்புரையின் போது இறந்த குடும்பங்களுக்கு தவெக தலைவர் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து...
“வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன? என்று விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், “தீர்மானம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை?...
விஜய் அவர்கள் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விரைவில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், காலை முதலே மக்கள் அங்கு கூட்டம் கூட்டமாகக் குவிந்து வருகிறார்கள். எனவே அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கத் தமிழ்நாடு அரசு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளது.
விஜய் தொடங்கிய தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று மாலை 6 மணிக்குப் பெரிய எதிர்பார்ப்புடன் நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு விஜய் மாலை 4 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு மாலை நடக்க இருந்தாலும்,...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், இன்று சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளோடு தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்...
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம்...