
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், மொத்தம் 1910 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுகளை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தவுள்ளது. வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் மொத்தம் 58 வகையான பணியிடங்கள்...

அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு...